இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

மேலும் 1,133 பேர் கைது!

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச்சாட்டின் பேரில் 1,133 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள்…

பெப்ரவரி முதல் வாரத்தில் மின் கட்டணம் குறைப்பு?

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் என்று மின்சக்தி…

தமிழ்ப் பெண் மருத்துவர் நோர்வேயில் சுட்டுக்கொலை!

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை…

தாதியர் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சை தகவல்கள் வெளியாகின!

தாதியர் பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை தொடர்பான சகல தகவல்களும் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயம்…

குழந்தைகளுக்கு தட்டமை பரவல் தீவிரம்! தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு!

இலங்கையில் 06 முதல் 09 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. குழந்தைகள்…

பேராதனை பல்கலையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை…

சீமெந்தின் விலை அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரியின் அதிகரிப்பைத் தொடர்ந்து சீமெந்து ஒரு மூடையின் விலை ரூ.150 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை…

மட்டு. சென் ஜோசப் கன்னியாஸ்திரிகள் மட விடுதிகளில் திருட்டு!

மட்டக்களப்பு - புளியந்தீவு சென் ஜோசப் கன்னியாஸ்திரிகள் மடத்தில் உள்ள நான்கு கன்னியாஸ்திரிகளின் விடுதிகளில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த நான்கு விடுதிகளில் இருந்து நான்கு…