இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

குச்சவெளியில் படகு கவிழ்ந்து இளைஞர் மரணம்!

குச்சவெளி பிரதேசத்தில் செந்தூர் பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மீன் பிடிப்பதற்காக செந்தூர் மதுரங்குடா களப்பு பகுதிக்கு இரு இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது படகு…

மிருசுவில் பகுதியில் கிளைமோர் மீட்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியிலன் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது குறித்த கிளைமோர் உட்பட்ட…

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 42 பேர் சுட்டுக்கொலை!

நாடு முழுவதும் இந்த வருடம் ஆரம்பம் முதல் திங்கட்கிழமை வரையான காலப்பகுதி வரை 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 42 பேர் உயிரிழந்தனர் என்று…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; புலனாய்வுப் பிரிவினர் தொடர்பில் முன்னாள் சிஐடி பொறுப்பதிகாரி சந்தேகம்!

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட அதிகாரி சிரேஸ்ட…

ரீ யூனியன் தீவுக்கு சென்ற இலங்கையர்கள் ஏழு பேர் தாயகம் திரும்பினர்!

பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில், சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக…

விசாரணைக்குழு நியமனம் வீண் செயல் – பேராயர்!

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுக்களை நியமிப்பதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களைப் போன்று வீண் செயல்…

இலங்கையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பு!

உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தைவிட கணிசமாக உயர்ந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை…

திருமலைத் தாக்குதல் சம்பவத்துக்கு கனடா கண்டனம்!

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனடா கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் திலீபனின நினைவேந்தல் பேரணியில் பொலிஸார் முன்னிலையில் குழுவொன்று இந்த…