பிள்ளையானின் மனுவை பரிசீலனைக்கு எத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில்…
இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சி. சிறீதரன், எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய…
நடைபெற்று முடிந்த க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் குறித்த முடிவுகளை பார்வையிடலாம். முகவரி - https://www.doenets.lk/ இதனிடையே,…
எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. குறித்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு…
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய தரப்புப் பிரதிநிதிகள் இந்திய மத்திய அரச மற்றும் பாஜக பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்…
வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களிடம் இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்…
ஏனைய மதங்களை இழிவாகப் பேசிய சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வாக்குமூலம்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பரிசுத்த பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார். அந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் தொடர்ந்தும்…
Sign in to your account