இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் – பேரவை கவலை!

இலங்கையின் வடக்கு-கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. இது மனித…

சூறாவளியாக மாறுகிறது தாழ்வு மண்டலம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று இலங்கையின் வளிமண்டலவியல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினை கத்தோலிக்க சமூகத்தினர் அரசியலாக்க முற்படுகின்றனர் – ஆளுந்தரப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க சமூகத்தினர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்! அச்சுவேலியில் சம்பவம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில், இன்றைய தினம் சனிக்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  அத்தோடு,…

நாட்டில் 1206 மரண தண்டனை கைதிகள்!

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டுப்…

மன்னாரிலிருந்து ஏழு பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்!

மன்னார் மாவட்டம், சாந்திபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தமிழகம் சென்றுள்ளனர். அவர்கள், நேற்று வெள்ளிக்கிழமை (01) தனுஷ்கோடிக்கு…

செட்டிகுளம் இரட்டைக்கொலை; சந்தேக நபர் சிக்கினார்!

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 30ஆம்…

மட்டு சிறையில் உயிரிழந்த கைதி தாக்கப்பட்டே உயிரிழந்தார்!

மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி, கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில்…