இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் – மைத்திரி சுட்டிக்காட்டு!

மனித உரிமைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு…

இலங்கையில் மின்சார பேருந்துகள் சேவைக்கு!

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்குத்  திட்டமிட்டுள்ளது. ஆரம்பக் கட்டமாக  பயணிகள் போக்குவரத்துக்கு 5 பேருந்துகள்…

களனிப் பல்கலைக்கழக ஊழியர் மீது தாக்குதல்; மாணவர்கள் நால்வருக்கு தடை!

களனிப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம்  தெரிவித்துள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய…

போதைப் பாவனையால் யாழில் இளையோர் பலருக்கு கிருமித் தொற்றுக்கள் அதிகரிப்பு!

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

துயிலும் இல்லத்திற்கு ஒலிபெருக்கி வழங்கியவர்கள் உட்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை…

தன்னைக் கொல்லவந்தவர்களை விடுதலை செய்ய சுமந்திரன் கூறவேண்டும் – நீதி அமைச்சர் வலியுறுத்தல்!

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூறவேண்டும் என நீதி அமைச்சர்…

நிலைமை மிக ஆபத்தான சூழலை நோக்கிச் செல்கிறது – பிரதீப் ஜான் எச்சரிக்கை!

”சென்னை மையப்பகுதியில் உள்ள மேகங்கள் இழுபடும்போது, அதை சுற்றியுள்ள பிற மேகங்கள் கடும் மழையை ஏற்படுத்தும். நிலைமை இப்போது மிக ஆபத்தான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது…