வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக நிரோஷ் மீண்டும் தெரிவு!

வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக நிரோஷ் மீண்டும் தெரிவு!

editor 2

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பின் அடிப்படையில் நிரோஷ் மீண்டும் தெரிவானார்.

நிரோஷ் நடைபெற்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article