இலங்கை

வடக்கு – கிழக்கு தேர்தல் முடிவுகள் – ஒரே பார்வையில்!

நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மேலதிக ஆசனங்கள் உள்ளடங்கலான தேர்தல் முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாழ்.மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 10,370 வாக்குகள் – 13 ஆசனங்கள். அகில…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

இராணுவ பஸ் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழப்பு!

இராணுவ பஸ் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி - கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 70…

கம்பளையும் நடுங்கியது! – இலங்கையில் தொடரும் நில அதிர்வுகள்

கம்பளை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு இந்த நில அதிர்வு பதிவானது என்றும், பூமியின் மேற்பரப்பில்…

சர்வதேசத்தின் மலையகம் பற்றிய புதிய அக்கறை எம் முயற்சியின் பலாபலன்! – மனோ தெரிவிப்பு

"அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு தூதுவர்களுடனும், அவ்வந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்து போகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு…

வற்றாப்பளை சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் சாவு!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவத்துக்குச் சென்று விட்டு யாழ்., வடமராட்சி கிழக்கில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்…

வற்றாப்பளை பொங்கல் உற்சவத்தில் 17 நகைத் திருட்டுக்கள்!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் நேற்று மாலை வரை மாத்திரம் 17 நகைத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலட்சக்கணக்கான…

வற்றாப்பளை பொங்கலில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

முல்லைத்தீவு, வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை…

இளம் தம்பதியினர் வெட்டிக்கொலை! – இரத்த வெள்ளத்தில் சடலங்கள்

இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பரீட்சை எழுதும் மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

தற்போது நடைபெற்று வரும் ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.