இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

உயர்தரப்பரீட்சை தொடர்பில் 29ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானம்!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து நாளை 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார்…

துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கில் திரண்டு மக்கள் நினைவேந்தல்!

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல்து நிகழ்வுகள உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. கிளிநொச்சியின்…

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் – IMF பணிப்பாளர்!

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின்…

வவுனியா அலைகல்லுப் போட்ட குளம் உடைத்தது (காணொளி)

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக வவுனியாவின் அலைகல்லுப் போட்ட குளம் கடந்த இரவு உடைப்பெடுத்துள்ளது. இதனால் மாளிகை குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக கமநல அபிவிருத்தி…

திருமலைக்கு தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கமானது திருகோணமலைக்குத் தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு 11.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு…

3 நாட்களுக்கான உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானம்!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத்  தீர்மானித்துள்ளதாகப்  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப்…

தாழமுக்கம் சூறாவளியாகும் சாத்தியம்!

தற்போதைய தாழமுக்கம் சூறாவளியாக உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது குறித்து இன்று இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரணைமடுக் குளமும் திறக்கப்படலாம்; மக்களுக்கு எச்சரிக்கை!

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும்…