இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

தையிட்டியில் மீண்டும் போராட்டத்தில் குதித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற வலியுறுத்தி நேற்று முதல் மீண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

ஊடகவியலாளர் நடேசனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடேசனின்…

யாழில் கசிப்பு அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்து சாவு!

யாழ்ப்பாணத்தில் கசிப்பு அருந்திய இளைஞர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

வவுனியா, புளியங்குளம் - மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புளியங்குளம் - மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ்…

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் போதை மாத்திரைகளுடன் கைது!

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் பேலியகொடையில் வைத்து 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, பேலியகொடை,…

யாழில் ஓட்டோக்களுக்கு மீற்றர் பூட்டினால்தான் அனுமதி! – ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஓட்டோக்களுக்கு கட்டண மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு கட்டண மீற்றர் பொருத்தாத ஓட்டோக்களுக்கு ஓட்டோ தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட…

கொழும்பில் கார் மோதி 12 வயது சிறுமி பரிதாபச் சாவு!

கார் மோதியதில் 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

ரணிலின் முயற்சிகளுக்கு சீனா பூரண ஆதரவு தெரிவிப்பு!

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசு பூரண ஆதரவை வழங்கும் என்று சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங்…