இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

சனல் – 4 ஆவணப்படத்தில் வெளியாகியிருக்கும் சர்சைகள்! (ஒரே பார்வையில்)

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை சுட்டுக் கொல்லுமாறு கோட்டாபய ராஜபக்ஷவே எம்மிடம் கூறினார் என்று சனல் - 4 ஆவணப்படத்தில் ஆஸாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.…

குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் இரு வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தர் என தன்னை அறிமுகம் செய்து…

புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கின – ஜனாதிபதி!

21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் ஆகிய…

தன் மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்கிறார் பிள்ளையான்!

பிள்ளையான் தனது முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா வெளிநாட்டில் தனது புகலிடக்கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக பொய்சொல்கின்றார் என தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள…

ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் விபத்து! இளைஞர்கள் இருவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியில் 21ஆவது கிலோமீற்றர் பகுதியில் வீதியில் தரித்திருந்த…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகள் தொடங்கின!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என…

செல்வம், சார்ள்ஸ், சிவாஜிக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான கடந்த…

நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிஸ் மா அதிபரின் சகோதரர் அத்துமீறல்?

பொலிஸ் மா அதிபரின் சகோதரர் என்று பொலிஸாரால் கூறப்பட்ட ஒருவர் தடைகளை மீறி நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையாக - பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் இடத்தில் காரை…