இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

மூன்றாம் தவணை விடுமுறை குறித்த அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளதாக…

டென்மார்க்கில் தீ விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தவர் மரணம்!

டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு - செம்பியன்பற்று தெற்கைச்…

கடும் மழை காரணமாக வடமராட்சியில் இடிந்து வீழ்ந்தது கிணறு?

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடுமையான மழை காரணமாக பொலிகண்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கியுள்ளது. பொலிகண்டி வீரபத்திரர்…

யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம்?

யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. கேரளாவிலும் தாக்குதல் நடத்த உள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் சிக்கிய மற்றொரு இலங்கையரும் மரணம்!

பலஸ்தீனத்தில் இஸ்லாமிய போராளிக் குழுவான ஹமாஸால் பணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் உயிரிழந்தாரென டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்நிமல பண்டாரவின்…

வடக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பலத்த மழை குறித்த எச்சரிக்கை!

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் அத்துமீறிக் குடியேறியவர்களுக்கு சிக்கல்

மயிலத்தமடு - மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் அங்கு முன்னர், வசித்து வந்தமைக்கான ஆதாரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலத்தமடு…

கொக்குத்தொடுவாய் மாணவி தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றார்!

கல்வி அமைச்சும் பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய தடகளப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மாணவி ஒருவர் உயரம் பாய்தலில் முதலாம்…