இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது நாங்களல்ல என்கிறார் மஹிந்த!

நாட்டை வங்குரோத்து நிலைக்குள்ளாக்கியது நாம் அல்லர். அன்றைய நல்லாட்சி அரசுக்கு பங்காற்றிய தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களே காரணம் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த…

வவுனியாவில் விபத்து! கிளிநொச்சியில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

வவுனியா சாந்தசோலை சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 2மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி…

ஜனவரியில் மீண்டும் தொடங்கும் யாழ் – நாகை கப்பல் சேவை! புதிய கட்டண விபரம் வெளியாகியது!

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை - இந்தியாவின் நாகபட்டினம் இடையே மீண்டும் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில்…

இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 2 படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை…

மற்றொரு அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!

மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய…

அம்பாறையில் விபத்து; இளைஞர்கள் இருவர் மரணம்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே…

பல பகுதிகளில் இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,…

தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவடையக் காரணம் – மனுஷ!

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்…