இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

மின்சார விநியோகம் இயல்புக்கு வர மூன்று மணி நேரமாகலாம்!

நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் காரணமான கொத்மலை முதல் பியகம வரை மின்சாரத்தை விநியோகிக்கும் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதையடுத்து…

உங்களைப் போல பலர் வருகிறார்கள், போகிறார்கள் – உலகத் தமிழர் பேரவையினரிடம் ஆறு திருமுருகன்!

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என…

மின் கட்டணத்தில் மீண்டும் திருத்தம்!

ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர்…

யாழில் வாள் தயாரிப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த…

மட்டக்களப்பில் நினைவேந்தலில் பங்கேற்றவர்களை இலக்கு வைத்து விசாரணை!

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றியவர்களின் மோட்டர் சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று செய்தியாளர்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் ரூ.1700!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம்…

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை; பொலிஸாரை அடையாளம் காட்டினார் சாட்சி!

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் இளைஞரின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை பிரதான சாட்சி நேற்று அடையாளம் காட்டினார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்…

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என்ற ஒழுங்கில் நடைபெறும் – ஜனாதிபதி!

எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் என்பன நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக தமிழர்…