இலங்கை

வலி.வடக்கு பிரதேச சபை தமிழரசுக்கட்சி வசம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.  இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

இன்றும் பரவலாக மழை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய  மற்றும் ஊவா மாகாணங்களில்  அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர்…

முல்லைத்தீவின் குளங்களிலிருந்து அதிக நீர் வெளியேற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைத்தீவின் பெரிய குளங்களான முத்தையன்கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக் குளம், மதவள சிங்கன் குளம் மற்றும் ஏனைய சிறிய குளங்கள் வான்…

முத்தையன்கட்டு 4 வான் கதவுகள் திறப்பு! புதுக்குடியிருப்பு – ஒட்டு சுட்டான் வீதிப் போக்குவரத்து துண்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முத்தையன்கட்டுக் குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. அதனால்,…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை – மஹிந்த அறிவிப்பு!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும். இதன் மூலம் கட்சியின்…

முதலாம் தவணைக்கான பாடசாலைகள் பெப்ரவரி 19 தொடக்கம்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளினதும், 2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என…

கிளிநொச்சி மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

இரணைமடுக் குளத்தின் நீர் வரத்து சடுதியாக அதிகரித்து வருவதனால் அதிகளவான நீரினை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அதிகளவான நீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதால், குளத்தின்…

திருநெல்வேலியில் ஒரு கோப்பை சுடு தண்ணீர் 100 ரூபா!

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஒரு போத்தல் சுடு தண்ணீர் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தில்…

நோய்த் தொற்றுக்குள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய குளிர் காலநிலை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமாட்டி ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விஷேட…