இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

யாழ்ப்பாணத்தில் 09 மாதத்தில் 26 பாரிய பண மோசடிகள்!

யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி…

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு!

இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்…

இலங்கையர்கள் 63 பேரிடம் மோசடி; சீனப்பிரஜை சிக்கினார்!

தாய்லாந்தில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 63 இலங்கையர்களிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சீனப்…

இடியுடன் கூடிய மழை பற்றிய அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கையின் வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக அலிசப்ரி அறிவிப்பு!

அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவவதில்லை என்றும் தனது அரசியல் பயணம்ஒரு தடவைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் - என்றும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். 'அரசியல் எனக்கு…

மீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினர் நால்வர் மண் சரிவில் சிக்கி காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை…

இந்திய அரசின் நிதியில் மலையகத்தில் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…

பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் நள்ளிரவில் சோதனை!

பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இரவு நேரங்களில் சோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மாணவர்கள் தங்கும் விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12…