இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

கொழும்பில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

கொழும்பில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான 45…

யாழ்.போதனாவின் பயன்பாட்டிலிருந்த தனியார் காணியை கொள்வனவு செய்கிறது இந்தியா?

யாழ்.போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிலிருந்த தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றை இந்தியத் தூதரகம் பணம் கொடுத்து கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.போதான…

அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவதாக ஜி.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு!

அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்.அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான…

திருமலையில் நண்பர்களுடன் மது அருந்தியவர் சடலமாக மீட்கப்பட்டார்!

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்…

மின் கட்டணத்தை 3 மாதத்துக்கு ஒரு முறை திருத்த நடவடிக்கை!

மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

மனைவியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை!

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரை  அடித்துக் கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ஆயுட்கால தண்டனை விதித்துள்ளது. சசிகரன் தனபாலசிங்கம் என்ற 45…

இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மூவர் இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், விவசாய அமைச்சராக…

மாத்தறை மாவட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்விப்பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெனியாய கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாபா இந்த…