முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை மட்டுப்படுத்த அமைச்சரவை அனுமதி!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறையிடப்பட்டுள்ளது. ரவீந்திரன் கேமா றஞ்சன் (24) என்ற…
இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி…
யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவடி, யாழ்ப்பாணம் என்ற…
இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமாச் செய்யுமாறு கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில்…
அண்மையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற மயான விடயம் தொடர்பில் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக் கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற வழக்கின் விசாரணை தொடர்பில்…
நாட்டில் உள்ள சுமார் 20 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்தில்…
'போரை முடிவுக்கு கொண்டுவந்தோம், போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் எனக்கூவி கூவியே தேசிய வளங்களை ஒரு குடும்பம் (ராஜபக்ச குடும்பம்) அபகரித்துள்ளது. யுத்தம் முடிந்தால் நாடு இன்னும் சுதந்திரம்…
முல்லைத்தீவில் சமுர்த்தி உத்தியோகத்தரின் தேவைக்கு எனத் தெரிவித்து மக்களிடம் பணம் அபகரிக்கும் கும்பல் தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு…
Sign in to your account