இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

மழையுடனான காலநிலை இன்று முதல் குறைவடையும்!

நாட்டில் இன்றைய தினத்தின் பின்னர் மழையுடனான காலநிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேகமூட்டத்துடனான வானிலை பதிவாகக் கூடும். வடமாகாணத்தின்…

மாகாணசபைகளுககு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தடுப்போம் – வீரவன்ச!

'பொலிஸ் அதிகாரம், நிதியம் அமைக்கும் அதிகாரம் உட்பட மாகாண சபைகளுக்கு இதுவரை வழங்கப்படாத அதிகாரங்களை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அதனை தடுப்பதற்கு முன்னின்று செயற்படுவோம்.' - என்றுதேசிய…

தமிழ்நாடு – புதுச்சேரி இடையே ஊடறுக்கிறது பெங்கல் புயல்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்து காங்கேசன்துறைக்கு வடகிழக்காக 280 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்காக 360 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்றிரவு 11.30…

மாகாணசபைத் தேர்தல்; அடுத்த வாரம் தீர்மானம்!

மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தை முகநூலில் பகிர்ந்தவர் யாழில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவரை, பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ்…

யாழ்.ராணி தொடருந்து சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

யாழ் ராணி தொடருந்து இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக, யாழ் ராணியின் சேவை மறுஅறிவித்தல் வரை நடைபெறாது என யாழ். தொடருந்து நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். இயந்திரத்தில்…

பதவிக்குப் பொருத்தமில்லாத விடயங்களில் சீனத்தூதுவர் ஈடுவதை தவிர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்பி!

இலங்கையில் உள்ள சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

கடற்படை முகாமில் எழுப்பப்பட்ட ஒலி! முல்லைத்தீவு மக்கள் சுனாமி எனப் பீதி!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் இன்று (29) பீதியடைந்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பாெருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து…