இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

ரோஹிங்கியா அகதிகள் கேப்பாப்பிலவுக்கு!

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக நேற்று அழைத்து வரப்பட்டனர். பொலிஸாருக்கு…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடிக்க நடவடிக்கை!

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான யோசனை இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக…

2024 இல் மின் வேலிகளால் 50 யானைகள் மரணம்!

சட்டவிரோத மின்சார வேலிகளால் யானைகளுக்கு ஏற்படும் உயிரிழப்பினை தவிர்ப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டில், சட்டவிரோத மின் வேலிகள் மற்றும் கம்பி…

யாழில் பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை!

2025இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு எங்களது ஒத்துழைப்பும் இருக்கும். உங்களது ஒத்துழைப்புக்களையும் வழங்குங்கள் என வட மாகாண…

உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை எதிர்த்து வாழைச்சேனை பிரதேச செயலக ஊழியர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பிரதேச…

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்றதை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) போராட்டத்தில் ஈடுபட்டனர். விடத்தற்பளை…

பாடசாலைகள் ஜனவரி 02ஆம் திகதி தொடங்கும்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி…

முதலை கடித்து வவுனியாவில் பெண் ஒருவர் மரணம்!

வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் - சூடுவெந்தபுலவு…