இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

கொக்குத்தொடுவாய் – மாங்குளம், இலுப்பைக்கடவை வழி கடக்கிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொக்குத்தொடுவாய் - மாங்குளம் - இலுப்பைக்கடவை ஊடாக இராமேஸ்வரத்தை அடைய அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் குச்சவெளிக்கு கிழக்காக 14…

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது அவசியம் – புதிய செயலாளர்!

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத் துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நலிவுற்றுள்ளது. ஆகையால் இவ்விருத்துறைகள் மீதான மக்கள் நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது மிக அவசியம் என…

மின்கட்டணத் திருத்தம்; ஜனவரி 17 இல் இறுதித் தீர்மானம்!

இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பொதுமக்களின் யோசனை மற்றும் பரிந்துரைகள் கோரப்படவுள்ளதாக இலங்கை…

கொழும்பு துறைமுக மேற்குமுனையம்; நிதியுதவிக் கோரிக்கையை மீளப்பெற்றது அதானி குழுமம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது.  அதானி குழுமத்தின்…

காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புதிய அறிவிப்பு வெளியாகியது!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி…

தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் வவுனியாவில் முறைகேடு!

தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா…

யானை தாக்கி வவுனியாவில் முன்னாள் கிராம அலுவலர் மரணம்!

வவுனியா - வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி நபர் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா - வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான…

திடீர் நோயால் யாழ்.போதனாவில் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரிக்க நடவடிக்கை!

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள, யாழ்ப்பாணம்…