இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு உருவாகும்! – அநுர உறுதி

"தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதியதொரு அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும். அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய யுகம் உருவாக்கப்படும்." - இவ்வாறு உறுதியளித்துள்ளார் தேசிய மக்கள்…

வடக்கு – கிழக்கை முழுமையாக அபகரிக்க இந்தியா முயற்சி! – விமல், கம்மன்பில கூட்டாகக் குற்றச்சாட்டு

"இலங்கை விவகாரத்தில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்." - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி., பிவிதுரு ஹெல…

சஜித் – அநுர இணைய வேண்டும்! – டிலான் வலியுறுத்து

"சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர்" என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

கோட்டாவைக் கொலைசெய்து ஆட்சியைப் பிடிக்க முயன்றனர்! – பின்னணியில் அமெரிக்கா என்கிறார் வசந்த பண்டார

"இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய…

பூவரசங்குளம் பகுதியில் உழவியந்திரம் கவிழ்ந்து விபத்து! சிறுவர் ஒருவர் பலி! ஒருவர் காயம்!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை மடுக்குளம்…

யாழ்.மத்திய பேருந்து நிலையம் 24 மணி நேர சேவை!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் 24 மணி நேர சேவை ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்…

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக யாழ்ப்பாணத்து வம்சாவளித் தமிழர் தெரிவு!

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் (வயது 66) வெற்றிபெற்றுள்ளார். இலங்கை வம்சாவளி தமிழரான இவரின், பாட்டானார் யாழ்ப்பாணம் - ஊரெழுவை சேர்ந்தவராவார். 2011ஆம் ஆண்டுக்கு பின்னர்…

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான பயணம் ஒத்திவைக்கப்பட்டது!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர்…