இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

இலங்கை முழுவதிலும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள்!

இலங்கை முழுவதிலும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும்…

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸி.இளைஞரைக் காணவில்லை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன திஷாந்தன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். இந்த 18 வயதுடைய…

கரவெட்டியில் மோட்டார் சைக்கிள் பழகிய இளைஞர் விபத்தில் சிக்கி மரணம்!

யாழ்ப்பாணம் துன்னாலை மத்தி, கரவெட்டி பகுதியில், மதிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த…

வறட்சியால் யாழில் 70 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு!

வறட்சியுடன் கூடிய காலநிலை தீவிரமடைவதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். குறித்த…

யாழில் 19 வயது யுவதியை மணந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாகி மரணம்!

19 வயதுடைய யுவதி ஒருவரை திருமணம் புரிந்த யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மக்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

13 ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் ரணில்! – பிள்ளையான் சொல்கின்றார்

13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் உள்ளார் என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க…

“13” தொடர்பில் புதனன்று நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். நாளைமறுதினம் புதன்கிழமையே அவரின் உரை இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில்…

காங்கேசன்துறையில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! – இருவர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடற்படையின் சோதனை நடவடிக்கையின்போது 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். கடற்படையினருக்குக்…