இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

பிழை செய்தால் மீண்டும் தடை! – இஸ்லாமிய அமைப்புக்களுக்குப் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

"ஐந்து இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து மீள ஆராயப்போவதில்லை. எனினும், பிழை செய்தால் தடை மீண்டும் நடைமுறைக்கு வரும்." - என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…

ஏன் இந்த அவசரம் விமல்? – மனோ இரங்கல்  

தமிழ் ஒலிபரப்பு உலகில் ஒரு முன்னணியாளராக இருந்தவரே விமல் சொக்கநாதன் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில்…

ஹெரோயினை அதிகளவில் நுகர்ந்த யாழ். இளைஞர் மயங்கி விழுந்து சாவு!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு சாவடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

இரு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுக்கொலை!

குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை - இலங்காபுரம் பிரதேசத்தில் இன்று (04) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்காபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த…

வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்பு!

வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

ஆறு மாதங்களில் 600 பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற்றம்!

அரசின் வரிக்கொள்கையால் கல்வி நிபுணர்கள் துறையைவிட்டு வெளியேறி வருகின்றனர் எனவும், இதுவரையான ஆறு மாத காலப் பகுதியில் மாத்திரம் 600 வரையான பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும்…

மனோ அணியை இன்று சந்திக்கின்றார் இந்தியத் தூதுவர்!

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்தியத் தூதுவரின் அழைப்பின் பிரகாரம்…

கோர விபத்தில் நால்வர் சாவு! – மூவர் படுகாயம்

தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வீட்டை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தவர்கள்…