முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை மட்டுப்படுத்த அமைச்சரவை அனுமதி!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!
ரணில் தலைமையிலான அரசாங்கம் 720 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு!
வவுனியா கோவில்குளம் சந்தி அருகில் அமைந்துள்ள கடைத்தொகுக்கு முன்பாக முதியவர் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (09) காலை கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கோவில் புதுக்குளத்தை…
ரணில் அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களையே புதிய அரசாங்கம் தொடர்வதாக சஜித் குற்றச்சாட்டு!
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனத்தில் மோதி யாசகப் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.…
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி…
யாழ்ப்பாணம் - பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தனது தாயரை…
அண்மையில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடி பொருட்கள் சில முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வெளியில் தென்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் வெளிப்பட்டமை தொடர்பில்…
தேசிய இனப்பிரச்னை விடயத்தை விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவிடம் கோரிக்கையொன்றை…
Sign in to your account