பிள்ளையானின் மனுவை பரிசீலனைக்கு எத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பாதுகாப்பைக் குறைப்பதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின்…
வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக இன்று மாலை வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின்…
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், வெகுவிரைவில் அதற்குரிய திகதியைத் தீர்மானிப்பதற்கும்…
காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொக்குத்தொடுவாய் - மாங்குளம் - இலுப்பைக்கடவை ஊடாக இராமேஸ்வரத்தை அடைய அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் குச்சவெளிக்கு கிழக்காக 14…
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத் துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நலிவுற்றுள்ளது. ஆகையால் இவ்விருத்துறைகள் மீதான மக்கள் நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது மிக அவசியம் என…
இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பொதுமக்களின் யோசனை மற்றும் பரிந்துரைகள் கோரப்படவுள்ளதாக இலங்கை…
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதானி குழுமத்தின்…
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி…
Sign in to your account