Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், மனைவியை கைது செய்துள்ளதாகவும் பாணந்துறை வடக்கு பொலிஸார்…
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொலிஸாருக்குப் பொறுப்பான பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூம் இலங்கையில் இல்லாதபோது பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவை அந்தப்…
நாட்டில் மின்சார கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின், ஒக்டோபர் மாதம்…
மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான…
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர்ப்பயணம் மேற்கொண்டுள்ளனர். புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன…
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டட தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இலங்கையர் ஒருவர் உட்பட 5 பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு…
யாழ்.பல்கலைகழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர்…
போர் தீவிரமாக நடைபெற்றுவரும் காசாவின் வடபகுதியிலிருந்து 27 இலங்கையர்கள் தென் பகுதி நோக்கி செல்கின்றனர் என இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நிமால்பண்டார தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள ஏனையவர்களுடன்…
Sign in to your account