இந்தியா

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

விஜயகாந்தின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக தகவல்!

தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்தின்உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தொடர்ந்தும் சிகிச்சை…

22 இலட்சம் தீபங்கள் ஏற்பட்டு அயோத்தியில் உலக சாதனை!

தீபாவளி நாளில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த…

இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையால் கைது!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல்…

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் அடாவடி; இலங்கையர்கள் என குற்றச்சாட்டு! (காணொளி)

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்திமுனையில் கட்டிவைத்து தம்மிடமிருந்து பெருமளவான மீன்பிடி உபகரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்யுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரணியத்தை அண்மித்த வானவன் மகாதேவி…

சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்சி ஒத்திவைப்புக் கோரிக்கைக்கு பின்னணியில் சீனாவாம்; தினமலர் சொல்கிறது!

யாழ்ப்பாணத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்குஎதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில் சீனா உள்ளது என்று சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் நாட்டின் பிரபல நாளிதள்களில் ஒன்றான தினமலர் செய்தி…

இசை நிகழ்ச்சியை ஒத்திவைக்குமாறு சந்தோஸ் நாராயணனிடம் த.தே.ம.முன்னணி கோரிக்கை!

தாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருப்பவர் என்னும் வகையில், இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் நினைவு தினங்களில் தங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு…

இந்திய மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றையதினம் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13…

நாகையிலிருந்து படகுப் பயணம் இன்று இரத்து!

தமிழகத்தின் நாகையிலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கான படகுப் பயணம் இன்று இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போதியளவு பயணிகள் முன்பதிவு செய்யாததால் குறித்த போக்குவரத்து இன்று இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…