editor 2

6135 Articles

மின்சார சபை ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து!

இலங்கையின் மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்து விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் தொடர்பான…

முல்லைத்தீவில் டெங்கு பரவல் தீவிரம்! கட்டுப்படுத்த நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்குப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று…

வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!

வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!

உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்!

உயர்தர பரீட்சையின் அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது…

உயர்தரப் பரிட்சை நாளை தொடக்கம்!

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக முதல் முறையாக கொரிய மொழி பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகள்…

ஜனாதிபதி யாழ் பயணம்; எண்மருக்கு எதிராக வழக்கு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட…

சஜித் அணியுடன் இணைவது குறித்து முடிவில்லை என்கிறார் டலஸ்!

எதிர்க்கட்சி கூட்டணியில்யில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.…

கொவிட் கால சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவிப்பு!

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும் கடந்த கொவிட் பரவலின் போது பின்பற்றிய…

திருகோணமலையின் மாவடிச்சேனை வட்டவன் சேனையூர் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு!

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களான மாவடிச்சேனை வட்டவன் சேனையூர் போன்ற கிராமத்தில் வசிக்கும் மக்களின் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.…

யாழ்ப்பாணம் நித்தியவெட்டையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள  நித்தியவெட்டை பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அதே  பகுதியைச்…

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பயண ஏற்பாடுகள் பூர்த்தி!

நாளை மறுதினம் தொடங்கவுள்ள உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்…

நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை!

கொரோனாப் பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நகர அபிவிருத்தி…

பதிவிலக்கம் செலுத்தாத நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம்!

இம்மாதம் முதலாம் திகதி முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை (TIN) பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கையின் உள்நாட்டு…

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் – அண்ணாமலை!

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய அரசை வலியுறுத்திருக்கிறார். இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில்…

வடக்கின் நகர் பகுதிகளில் விடப்படும் குதிரைகள், கழுதைகள் – சமூக ஆர்வலர்கள் கவலை!

வடக்கின் நகர் பகுதிகளுக்கு குதிரைகள் மற்றும் கழுதைகள் அடையாளம் தெரியாத நபர்களால் கொண்டுவரப்பட்டு விடப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து…