editor 2

6135 Articles

தைப்பொங்கலுக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் – யாழில் ஜனாதிபதி!

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர்…

கிழக்கில் 09ஆம் திகதி வரை மீண்டும் கன மழை!

வடக்கில் இன்று முதல் 9 ஆம் திகதி வரை மழை வீழ்ச்சி பதிவாகும் அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் மிகக்கனமான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மின்சார கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கிறதாம் மின்சாரசபை!

மின்சார கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் நீர் மின்னுற்பத்தியில் சாதகமான நிலை…

2005 ஆம் ஆண்டுக்குள் அனைவரும் மீள்குடியேற்றப்படவேண்டும் – வடக்கில் ஜனாதிபதி!

இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் 2025 ஆம் ஆண்டுக்குள் மீள் குடியமர்த்தப்படவேண்டும் - என்று அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக ஜனாதிபதி…

வாகனப் பதிவுக்கான TIN எண் தொடர்பிலான அறிவிப்பு!

பெப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…

ஜனாதிபதி யாழ் வருகை; நால்வர் கைது!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, நல்லிணக்க நாடகம் போடாதே, தேசபந்து…

ஜனாதிபதி ரணில் யாழ்.வந்தார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று பிற்பகல் 4 மணியளவில் வந்தடைந்தார்.  யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த…

வடமராட்சி கிழக்கில் மர்மப்பொருள் கரையொதுங்கியது!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான…

யாழில் கடந்த மூன்று நாட்களில் டெங்குத் தொற்றாளர்கள் 282 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

நடைபெறவுள்ள தேர்தல்கள் உக்கிரமான போரை உருவாக்கும் என்கிறார் அனுர!

நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள் இலங்கை அரசியல் அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு உக்கிரமான போரை உருவாக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.…

தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் புரிந்துணர்வின்மை நீடிக்கிறது – கரு ஜயசூரிய!

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வின்மைதொடர்ந்தும் நீடித்து வருவதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குறுகிய நோக்கங்களைக் கொண்ட…

இணைந்து பணியாற்ற முன்வருமாறு வடக்கு – கிழக்கு எம்பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். அப்போதுதான் பொருளாதார தீர்வையும் - அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க…

ஜனாதிபதி யாழ் வருகை; எண்மருக்கு எதிரான வழக்கு விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக பொலிஸார் 8 பேருக்கு எதிராக தடை விதிக்கக்கோரி தாக்கல்…

சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஊழியர்களை தண்டிக்குமாறு எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது மின்சார சபையின் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் அனைத்து ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து, உரிய ஒழுக்காற்று…

அலெக்ஸ் மரணம் – ஆட்கொலை என யாழ்.நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணம் ஒரு மனித ஆட்கொலை என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்…