editor 2

6137 Articles

24 மணி நேரத்தில் 943 பேர் கைது!

24 மணி நேரத்தில் 943 பேர் கைது!

இலங்கையின் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம்!

இலங்கையின் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

முச்சக்கரவண்டிகளுக்கு மீண்டும் QR நடைமுறை!

முச்சக்கரவண்டிகளுக்கு மீண்டும் QR நடைமுறை!

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களை நாளை ஆரம்பிக்கிறது ஐ.தே.க!

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களை நாளை முதல் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்க உள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரே சிறைகளில் உள்ளனர் – நீதியமைச்சர்!

சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள்…

தனியார் கல்வி நடவடிக்கை; மத்திய மாகாணத்தில் ஆசிரியர்கள் 51 பேருக்கு இடமாற்றம்!

பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்திய பாடசாலை ஆசிரியர்கள் 51 பேரை, அவர்கள் பணிபுரியும் பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மத்திய…

முதலாம் தவணையின் முதலாம் கட்டம் பெப்ரவரி 19ஆம் திகதி தொடக்கம்!

இலங்கைப் பாடசாலைகளின் 2024ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில்  மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேரையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் புதன்கிழமை மாலை…

துமிந்த சில்வா தொடர்பிலான தீர்ப்பு வரலாற்றில் முதலாவது தீர்ப்பு என்கிறார் சுமந்திரன்!

இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட…

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகளை மீள நடத்துவதற்கான திகதி அறிவிப்பு!

வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியமையால் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய பாட முதலாம் மற்றும் இரண்டாம் வினாத் தாள்களுக்கான…

கோத்தபாய துமிந்த சில்வாவிற்கு வழங்கிய பொது மன்னிப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 17) ரத்து செய்துள்ளது.…

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் விபத்து; ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர்…

சிறிலங்கா ரெலிகொம் பங்குகளை வாங்குகிறது அம்பானியின் ஜியோ?

இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொலைத் தொடர்பு பிரிவான ஜியோ பிளாட் ஃபார்ம்ஸ், இலங்கை அரசுக்கு சொந்தமான சிறிலங்கா ரெலிகொம் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.…

யாழ். சிறைச்சாலைகள் அதிகாரிகள் மீது போதைப்பொருட்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் இல்லை – நீதி அமைச்சர்!

ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது பாரிய பிரச்னையாகும். யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை…

சுகாதார சேவை முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் நாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமில்லை – சஜித்!

நாட்டின் சுகாதார சேவை முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் நாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமில்லை எனஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…