தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைத் திகதி குறித்த அறிவிப்பை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர்…
மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மீது தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியே…
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ…
"தமிழ் கல்ச்சர்ல கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க…" என்று பவா சீரியஸாக விளக்கம் அளித்துக் கொண்டிருக்க, "எல்லா கல்ச்சர்லயும் கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க" என்று பிரதீப்…
மலேசிய பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கெப்பொங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலேசியாவின்…
முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி யாழ்.மாவட்டத்தில் இன்றும் நாளையும் சட்டத்தரணிகள்…
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு எதிராக அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிக்கவுள்ளதாக பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயல்படும் களுத்துறை மாவட்ட…
இலங்கை ரயில்வேத் திணைக்களம் கடந்த எட்டு வருடங்களில் 297.64 பில்லியன் ரூபாயை செலவிட்டு இருப்பினும் 52.19 பில்லியன் ரூபாயை மாத்திரமே வருமானமாக ஈட்டியுள்ளதாக அதன்…
நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உண்மைகளை கண்டறிவது தொடர்பில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய…
சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே…
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’…
திருகோணமலை - துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் இன்று திங்கட்கிழமை (02) காலை சுமார் பதினொரு மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக…
ஏழு ஆண்டுகளாக உலக மக்களைக் கவர்ந்துவரும் தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 100 நாள் நிகழ்ச்சி நேற்று வழமைபோன்று பிரமாண்டமாகத் தொடங்கியது. தொலைக்காட்சியில்…
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தையும் மாபெரும் போராட்டத்தையும் நடத்தப்போவதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்…
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகியமைக்கான காரணங்கள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசரையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள்…
Sign in to your account