editor 2

5897 Articles

மாடுகளை திருடும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கத் தீர்மானம்!

மாடுகளை திருடும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த…

அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்று திரும்பிய யாழ்ப்பாணத்து முதியவரைக் காணவில்லை!

யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று  அலுவல்களை நிறைவு செய்து விட்டு  திரும்பிய முதியவரை திங்கட்கிழமை முதல் காணவில்லை என உறவினர்கள்…

இன்று கொழும்பு வருகிறது சர்ச்சைக்குரிய சீனாவின் கப்பல்!

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பராமரிப்பு சேவைகளை பெற்றுக்…

வீதியோரத்தில் பொங்கிக்கொண்டிருந்த பெண் வாகனம் மோதி பரிதாப மரணம்!

ஆலயத்தில் பொங்கல் பொங்கிக் கொண்டிருந்த பெண்ணை வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீர்வேலி மேற்கு - இராச பாதையில் நேற்று மாலை…

காலியில் 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு!

சர்வதேச நாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட…

திருமுறிகண்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு உரிமைகோரும் வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய உரிமை தொடர்பாக 12 வருடமாக இடம்பெற்ற வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் 2009…

அண்மையில் திருமணமான இளம் பெண் முல்லைத்தீவில் கொலை! சந்தேகத்தில் கணவன் கைது!

இளம் குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு…

மலேசியாவில் விபத்து; இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் மரணம்!

இலங்கையைச் சேர்ந்த மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…

சீனாவின் ஒயில் வகை யாழில் அறிமுகம்!

சீனாவின் சினோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தர் இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவெட் லிமிட்டட் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தனது ஒயில் வகையை இன்று அறிமுகம்…

கறுப்புப்பட்டியலில் இருந்து இருவரின் பெயர்கள் நீக்கம்!

பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்களை அந்த பட்டியில் இருந்து நீக்குவதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை…

நல்லூர் முருகன் கோவிலில் மானம்பூ உற்சவம்! (படங்கள்)

நவராத்திரியின் மானம்பூ உற்சவம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் முருகன் தேவஸ்தானத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டபப் பூசையுடன்…

இந்தியா உட்பட்ட 07 நாடுகளின் பயணிகளுக்கு இலவச விசா – அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விசா கட்டணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு…

மார்ச் மாதம் பொதுத் தேர்தல்?

வரவு - செலவுத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் தேர்தலொன்றுக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதமளவில்…

கொழும்பில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

கொழும்பில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின்…

யாழ்.போதனாவின் பயன்பாட்டிலிருந்த தனியார் காணியை கொள்வனவு செய்கிறது இந்தியா?

யாழ்.போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிலிருந்த தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றை இந்தியத் தூதரகம் பணம் கொடுத்து கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும்…