editor 2

5906 Articles

போராட்டத்தில் ஈடுபட அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானம்!

சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வாரம் முதல் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம்…

வவுனியாவில் வயோதிபத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை!

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில் கடந்த இரவு அல்லது இன்று காலை வயோதிபர்களா தம்பதியினர் இருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து…

மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் கைதி ஒருவர் மர்ம மரணம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த  கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் பீற்றர் போல்…

வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும்…

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கையிலும்!

நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களானது பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்…

விஜயகாந்தின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக தகவல்!

தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்தின்உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்! பளை பிரதேசத்தில் சம்பவம்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகினர். கிளிநொச்சி - பளை - புலோப்பளை…

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு எதிராக செயற்படுகிறார் – சாணக்கியன் குற்றச்சாட்டு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் அவர் அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அவர் பேசும்…

வங்கக்கடலில் உருவாகும் “மிக்ஜாம்” புயல் – தமிழகம், இலங்கைக்கு பாதிப்பு!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இன்று மாலை அல்லது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை மறுதினம் முதலாம் திகதி புயலாக…

கொக்குத்தொடுவாய் அகழ்வு நடவடிக்கை இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024…

புன்னக்குடா கடலில் நீராடிய மாணவன் நீரில் மூழ்கினார்!

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் புன்னக்குடா கடலில் நீராடிய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்…

நினைவேந்தலில் ஈடுபட்டதால் மட்டக்களப்பில் கைதானவர்களுக்கு 72 மணி நேரம் பொலிஸ் தடுப்புக்காவல்!

நவம்பர் 27 மாவீரர் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு மற்றும் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 7 பேரும் 72…

“துவராகாவின் அறிக்கை” – சுவிஸில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கப் போகும் பெண்? (திருத்தம்)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகள் துவாராகாவின் பெயரில் வெளிவந்த காணொளியில் உள்ள பெண் சுவிஸில் புலம்பெயர்ந்து வசிப்பர் என்றும் ஆள் மாறாட்டம்…

வவுனியா இரட்டைக்கொலை; பிரதான சந்தேக நபர் சிக்கினார்!

வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடத்தப்பட்ட வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தி தம்பதியரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்த பிரதேசத்திலிருந்து…

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்கிறார் பிரதமர்!

''மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அதற்கான கலந்துரையாடல்களுக்கு நான் அழைத்திருந்தேன். அதில் சிலர் கலந்து கொள்ளவில்லை. கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண…