editor 2

5798 Articles

யாழில் அதிகரித்துள்ள கத்திமுனைக் கொள்ளை!

யாழ். மாவட்டத்தில் கத்தி முனையில் தங்க நகைகள் கொள்ளையிடும் சம்பவங்களின் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலையும் நல்லூர், சங்கிலியன் வீதியில் உள்ள பிரதேச செயலக அரச…

வவுனியா இரட்டைக்கொலை பிரதான சந்தேகநபரின் சகோதரன் மீது தாக்குதல்!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்த…

இலங்கையின் நான்கு உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு கனடா நிதி உதவி!

இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தல், பெண்கள் ஊக்குவிப்பு, சூழலியல்சார் நடவடிக்கைகள் என்பவற்றுக்காக இவ்வருடம் 4 உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக கனேடிய…

கண்டி நகர் பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விசேட விடுமுறை!

கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28,29 மற்றும் 31ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் இந்த…

ஐ.நா பேரவையின் 54 ஆவது கூட்டத் தொடர் செப்டெம்பர் 11 தொடக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை…

வாகரையில் சிறுமி துஷ்பிராயகம்; இளைஞருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு, வாகரையில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோம் செய்த 18 வயது இளைஞரை எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

மனைவியைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதான முதியவர் வைத்தியசாலையில் மரணம்!

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் பேச்சு!

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா…

நாடாளுமன்றிலேயே பதில் வழங்குவேன் – வடக்கு சட்டத்தரணிகளின் சவாலுக்கு வீரசேகர பதில்!

'முல்லைத்தீவு நீதிபதியை காப்பாற்ற முயலும் வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். சட்டத்தரணிகள் எனக்கு விடுத்துள்ள சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில்…

அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் என்கிறார் மைத்திரி!

'இலங்கை அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கின்றன. நாம் மக்கள் பக்கம் நின்றே தீர்க்கமான முடிவு களை எடுப்போம்.' - இவ்வாறு பரபரப்புத்தகவலை…

திருமலையில் பௌத்தர்கள் 10 பேருக்கு ஒரு விகாரை!

சிங்கள - பௌத்த மக்கள் 238 பேர் மட்டுமே வாழும் திருகோணமலையின் - குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் 23 விகாரைகள் அல்லது பௌத்த…

கல்வியங்காடு பகுதியில் கத்திமுனையில் கொள்ளை!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள்…

அமெரிக்கா செல்கிறார் ரணில்!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளளார். ஐக்கிய நாடுகள்…

கஜேந்திரகுமார் இல்லத்தின் முன்பாக பதற்றம்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்த மத குருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்…

இலங்கையர்கள் 46 பேருக்கு எதிராக இந்தியாவில் வழக்கு!

இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கையர்கள் 46 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு…