editor 2

5904 Articles

போதகர் ஜெரோம் கைது!

ஏனைய மதங்களை அவதூறு பேசிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போதகருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில்…

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அமெரிக்கா கவலை!

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம்…

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்புக்குளம் திறக்கப்பட்டது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்புக் குளத்திற்கான நீர் மட்டம்  அதிகரித்து காணப்படுகின்ற நிலையில்  தண்ணிமுறிப்புக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.  தண்ணிமுறிப்புக்…

தலைமன்னார் – தனுஷ்கோடிக்கு இடையில் தரைவழிப்பாதை?!

இலங்கையின் தலைமன்னாருக்கும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாதையை அமைப்பது தொடர்பிலான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான சாத்தியக்கூற்றாய்வுச் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும்…

இலங்கையின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்கிழக்கு வங்காள…

தமிழரசுக்கட்சியின் தலைமைப் பதவிக்கு சுமந்திரன், சிறீதரன் போட்டி!

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சி. சிறீதரன், எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இலங்கை தமிழரசு…

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

நடைபெற்று முடிந்த க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் குறித்த முடிவுகளை பார்வையிடலாம். முகவரி -…

எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. குறித்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று…

இந்தியா சென்றுள்ள தமிழ்த்தரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகிறது (படங்கள்)

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய தரப்புப் பிரதிநிதிகள் இந்திய மத்திய அரச மற்றும் பாஜக பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ் மக்கள் கூட்டணியின்…

48 மணி நேரம் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களிடம் இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின்…

மத போதகர் ஜெரோமிடம் 8 மணி நேரம் விசாரணை!

ஏனைய மதங்களை இழிவாகப் பேசிய சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு…

பாப்பரசர் அறிவித்துள்ள போராட்டத்தில் தமது கட்சியும் பங்கெடுக்கும் என்று சஜித் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பரிசுத்த பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார். அந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள்…

ஆறு மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரங்கள் கையளிக்கப்படும்!

தாமதமாகி வரும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் கையளிக்கும் நடவடிக்கை அடுத்த ஆறு  மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.…

போராட்டத்தில் ஈடுபட அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானம்!

சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வாரம் முதல் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம்…

வவுனியாவில் வயோதிபத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை!

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில் கடந்த இரவு அல்லது இன்று காலை வயோதிபர்களா தம்பதியினர் இருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து…