கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப்…
யாழ்ப்பாணத்தில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி…
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் குறித்த…
இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற இலங்கையிலிருந்து 211 பேரைக்கொண்ட மற்றுமொரு குழுவினர் பயணமாகியுள்ளனர். IZ 640 என்ற விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச…
இலங்கையில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பதுளை,…
கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலைவரை புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் பாதையில் மஹவ மற்றும் ஓமந்தைக்கு…
இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் இணையம் ஊடாக அதிக…
பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை குறைவாக…
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை மூட்டிய முதியவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் –…
மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி…
தரம் குறைந்த இம்யுனோகுளோபலின் விவகாரத்தில் தொடர்புபட்ட நிறுவனத்தின் உரிமையாளரான பிரதான சந்தேகநபரின் சட்டத்தரணி தனது கட்சிக்காரர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் உத்தரவை…
மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் புதன்கிழமை மாலை மர்மப் பொருள் ஒன்று…
கிறிஸ்மஸ் விடுமுறைக்காக இடைநிறுத்தப்பட்டிருந்ததன் பின்னர் நேற்று புதன்கிழமை நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,422 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 35…
நோய்ப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவரது மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமானார். அவருக்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக…
Sign in to your account