வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்…
சொகுசு பேருந்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த பெண் ஒருவரிடம் கொள்ளைக் கும்பல் ஒன்று ஒரு இலட்சம் ரூபா பணத்தினைத் திருடியுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.…
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…
நியூசிலாந்து அணியை வெற்றிகொண்டு இந்தியா 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி…
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 21 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு, ஊர்காவற்துறை…
அதிகவிலையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது. அண்மையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான வரி25…
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 317 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர்…
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, முதல் 10…
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் டெங்கு நோய் ஒழிப்புப் பணிகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பிலும் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும்…
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் தரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரம் பகுதியில்…
மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச…
கல்வித்துறையின் 2023 ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச திட்டங்கள் தொடர்பான விடயங்களை விரைவில் வெளியிடுவோம் என கல்வி அமைச்சர்…
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கருகே தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது நாளை…
வவுனியா மாவட்டம் தரணிக்குளம், குறிசுட்டகுளம் பகுதியிலிருந்து இன்று (14.11) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.…
புலம்பெயர் தளத்தில் செயற்படும் அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்து நடனத்துறையினர் 15 வரையானோருக்கு “நாட்டிய திலகம்” என்ற விருது வழங்கியிருந்தமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து…
Sign in to your account