”சென்னை மையப்பகுதியில் உள்ள மேகங்கள் இழுபடும்போது, அதை சுற்றியுள்ள பிற மேகங்கள் கடும் மழையை ஏற்படுத்தும். நிலைமை இப்போது மிக ஆபத்தான சூழலை நோக்கி…
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில்…
இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு…
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்களை வெளியில் நடமாட வேண்டாம்…
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். பல்கலைக்கழகத்தினுள்…
மாலைதீவில், பிரசவித்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ரகசியமாக…
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ குண்டுதுளைக்காத கவசங்கள்…
மிக்ஜம் சூறாவளி வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது என சிரேஷ்ட வானிலை…
ஹந்தானை மலைத்தொடரில் காணாமல் போன களனி பல்கலைக்கழகம் மற்றும் ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் காலை சுமார் மாணவர்கள் 180 பேர்…
மாவீரர்களை அமைதியாக நினைவுகூர்ந்த தமிழர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை, வடக்கு - கிழக்கில் நினைவேந்தலை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில்…
அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கியில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு அதனை செலுத்தவில்லை என்று இலங்கை…
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03) கண்டனப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.…
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தற்போது…
கருத்துமுரண்பாடுகளால் பிளவுபட்டிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகிய தரப் புக்கள் தேர்தல்களை இலக்குவைத்து மீண்டும் ஒன்றிணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளவுபட்டு செயற்படுவதனால் அரசியல்…
Sign in to your account