திருட்டு வழக்குகளில் தலைமறைவாகியிருந்த யாழ்ப்பாணம் - இளவாலை நாதவோலை பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்ய சென்ற போது சந்தேக நபரிடம்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாமல் இருக்கலாம் என பொதுஜன…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று…
மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் ஆற்றில் தோணி கவிழ்ந்து காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று (14) மாலை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில்…
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.…
இலங்கை மின்சார சபையின் யோசனைக்கு அமைய 3.34 வீதமே மின்சார கட்டணம் குறைவடைகின்றது. இதன்படி, முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் ஒரு ரூபாயே குறைவடைகின்றது.…
நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் அம்பாறை…
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளைய நாளில் வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி,…
இலங்கையின் 72 சுகாதார சங்கங்கள் இணைந்து நாளை மறுதினம் காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. மருத்துவர்களுக்கு அரசாங்கம் வழங்க…
பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் நாளாந்த அதிகரிக்கப்பட்டுவரும் பொருட்களின் விலைகளின் தொடராக பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால்…
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கோவிந்தன் கடைச் சந்திப் பகுதியில் உள்ள கால்வாய்க்குள் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞர்கள் இருவரின் சடலங்கள்…
வருடாந்த மதுவரி அனுமதி பத்திரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வருடாந்த மதுவரி அனுமதி…
மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை நேற்று சனிக்கிழமை முன்வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீளாய்வு செய்து,சிவில் மற்றும்…
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 42,248 பேரின் பட்டியலை அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம், பதில் பொலிஸ் மா…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி…
Sign in to your account