இலங்கைப் பாடசாலைகளின் 2024ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என…
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேரையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் புதன்கிழமை மாலை…
இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட…
வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியமையால் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய பாட முதலாம் மற்றும் இரண்டாம் வினாத் தாள்களுக்கான…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 17) ரத்து செய்துள்ளது.…
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர்…
இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொலைத் தொடர்பு பிரிவான ஜியோ பிளாட் ஃபார்ம்ஸ், இலங்கை அரசுக்கு சொந்தமான சிறிலங்கா ரெலிகொம் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.…
ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது பாரிய பிரச்னையாகும். யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை…
நாட்டின் சுகாதார சேவை முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் நாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமில்லை எனஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…
வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை நாளை காலை 8 மணியுடன் நிறைவடையவுள்ளது.…
மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் இன்றைய பட்டிப் பொங்கல் தினத்தினை கறுப்புப் பொங்கல் தினமாக கடைப்பிடித்து ஆர்ப்பாட்டமொன்றை காந்திப் பூங்காவில் முன்னெடுத்தனர். ஒருங்கிணைந்த…
இலங்கை அரசாங்கத்தின் இணையப் பாதுகாப்பு யோசனை குறித்து உலகில் உள்ள இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆசியா இன்டர்நெட்…
போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது…
பல்நாவேறு கோரிக்டாகைகளை முன்ளாவைத்விது நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாரதார தொழிற்சங்க ஊழியர்களினால் பாரிய பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல், சில வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நுகர்வோரிடமிருந்து 18 சதவீதம் வரை பெறுமதி சேர்வரியை சட்டவிரோதமான முறையில்…
Sign in to your account