editor 2

5786 Articles

அமெரிக்கா செல்கிறார் ரணில்!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளளார். ஐக்கிய நாடுகள்…

கஜேந்திரகுமார் இல்லத்தின் முன்பாக பதற்றம்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்த மத குருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்…

இலங்கையர்கள் 46 பேருக்கு எதிராக இந்தியாவில் வழக்கு!

இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கையர்கள் 46 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு…

மயோன் முஸதப்பா காலமானார்!

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தப்பா தமது 72வது வயதில் இன்று காலமானார். கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று அதிகாலை காலமானதாக…

திருமலையில் விபத்து! சிறுமி உட்பட்ட இருவர் மரணம்!

திருகோணமலை - உட்துறைமுக வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலைக்கு பெண் ஒருவரை அழைத்துச்…

மருத்துவர்கள் 780 பேர் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்!

மருத்துவர்கள் 780 பேர் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்டியை (Doctor of Medicine) பூர்த்தி செய்த…

மல்லாவியில் விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை!

முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த துரைராசா…

நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயதுக்குழந்தை வவுனியாவில் மரணம்!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வீட்டு…

கையடக்கத் தொலைபேசிப் பாவனை; குழந்தைகளுக்கு அபாய எச்சரிக்கை!

கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிகபயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார். அவர்…

போதைப்பொருள் விற்று விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியாம்; 14 ஆவது நபர் இந்தியாவில் கைது!

போதைப்பொருள் விற்கு அதில் வரும் பணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவரை இந்திய தேசிய…

இலங்கைக்கான தூதுவரை மாற்றுகிறது இந்தியா? – சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பால் நடவடிக்கை!

இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் இந்தியாவின் மூலோபாய கவலைகளுக்கு இடமளித்துள்ளது. இதையடுத்து, இந்திய தூதுவர் கோபால் பாக்லே மாற்றப்படுகிறார். அவரின் இடத்துக்கு ஐரோப்பிய…

19 கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக்க நடவடிக்கை!

நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக உருவாக்கும் போதனா ஆசிரியர் சேவையின் யோசனையை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என கல்வி…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்களுக்கு விடுமுறை!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க…

தைரியமிருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து கதையுங்கள் – வீரசேகரவுக்கு சவால்!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர நாடாளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக…

வடக்கு நீதிமன்றங்கள் முடங்கின! சட்டத்தரணிகள் போராட்டம்!

சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத்…