திருகோணமலை - உட்துறைமுக வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலைக்கு பெண் ஒருவரை அழைத்துச்…
மருத்துவர்கள் 780 பேர் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்டியை (Doctor of Medicine) பூர்த்தி செய்த…
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த துரைராசா…
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வீட்டு…
கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிகபயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார். அவர்…
போதைப்பொருள் விற்கு அதில் வரும் பணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவரை இந்திய தேசிய…
இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் இந்தியாவின் மூலோபாய கவலைகளுக்கு இடமளித்துள்ளது. இதையடுத்து, இந்திய தூதுவர் கோபால் பாக்லே மாற்றப்படுகிறார். அவரின் இடத்துக்கு ஐரோப்பிய…
நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக உருவாக்கும் போதனா ஆசிரியர் சேவையின் யோசனையை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என கல்வி…
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க…
நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர நாடாளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக…
சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத்…
வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக வந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம்…
மட்டக்களப்பில், வேத்துச்சேனை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததோடு, யானைகளை கட்டுப்படுத்துவற்கு களத்தில் இறங்கி முயற்சித்த வனஜீவராசிகள்…
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள…
சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற…
Sign in to your account