'இலங்கையில் எந்தவோர் இடமும் தமிழர்களுக்கு சொந்தம் அல்ல. ஆனால், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். இதனை…
அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.…
தரம் ஐந்து மாணவர்களுக்காகனபுலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.…
தாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருப்பவர் என்னும் வகையில், இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் நினைவு தினங்களில் தங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, இன்றும்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவினை அறவிடும் நடைமுறையினை உடனடியாக நிறுத்தி, இத்தகைய செயற்பாடுகளோடு தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு…
முல்லைத்தீவு மாவட்டம் ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக் காணியிலிருந்து எறிகணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
கூல் சுரேஷின் பெயரை பிரதீப் முன்மொழிந்த போது ‘இவன் சந்தோஷமா சொல்றானா.. காண்டா சொல்றானான்னே தெரியல’ என்று சொல்லி சபையை கலகலக்க வைத்தார் சுரேஷ்.…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றையதினம் மீன்பிடித்த குற்றச்சாட்டில்…
தமிழகத்தின் நாகையிலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கான படகுப் பயணம் இன்று இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போதியளவு பயணிகள் முன்பதிவு செய்யாததால் குறித்த போக்குவரத்து இன்று இடம்பெறாது…
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமானது ஏனைய நாடுகளில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக இடம்பெற்றுவருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச…
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய…
நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வட மாகாணக்…
இந்தியா -நாகபட்டினத்திலிருந்து பயணிகள் கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா – நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை – காங்கேசன்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது.…
ஷாப்பிங் தொகையைச் செலுத்துவதற்கான அடுத்த டாஸ்க். "இது உங்கள் மனஉறுதியைச் சோதிக்கும் போட்டி. ஒருவேளை இதில் தோற்றால் உணவு வழங்கப்படமாட்டாது" என்றெல்லாம் ஓவராக பில்டப்…
Sign in to your account