editor 2

5888 Articles

தரவை துயிலும் இல்லம் இடிக்கப்பட்டமைக்கு சாணக்கியன் சபையில் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என சாணக்கியன் நாடாளுமன்றில்…

காத்தான்குடியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதி வீடொன்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழை பெய்யக்கூடும்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு; மோசடிப் போதகர் சிக்கினார்!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரார்த்தனை நிலையத்தின் போதகர் ஒருவரை வவுனியா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்…

கண்ணிவெடிகற்றும் பணியாளர் விபத்தில் சிக்கி மரணம்!

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோட்டார் சைக்கிளை மோதி ஏற்பட்ட விபத் தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். முல்லைத்தீவு - மல் லாவி…

இலங்கை போர்க்களமாகக்கூடிய அபாயம் உள்ளதாக ரணில் கவலை!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகார போட்டியில் இலங்கை போர்க்களமாகக்கூடிய அபாயம் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும்…

தரவை துயிலும் இல்ல நினைவுத்தூபி பொலிஸாரால் இடித்தழிப்பு!

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் மாவீரர்களின் நினை வாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் இடித்து அழிதுள்ளனர். தரவை துயிலும் இல்லத்தில்…

திருமலை – ஆலங்குளத்தில் நினைவேந்தலில் ஈடுபட 17 பேருக்கு தடை!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் சம்பூர்…

தமிழ்க் கட்சிகளை தடை செய்யவேண்டும் என்பவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – அனுர!

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள்…

இறக்குமதியான 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி!

இலங்கைக்கு சுகாதாரத் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வகைகளில் ஆரம்பித்திலிருந்து இதுவரையான காலப் பகுதி வரை மொத்தம் 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.…

மின்சாரம் தாக்கி புத்தளத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!

புத்தளம் மாவட்டம் முந்தல் பிரதேசத்தில் மின்சார கம்பத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முந்தல்…

நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் காரணம் என்கிறார் ஜனாதிபதி!

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் காரணம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான்…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் ஐந்து மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நேற்றைய தினம் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, இதுவரையில்…

நோய் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது தொடர்பில் எச்சரிக்கை!

வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்கள் மரணிக்கலாம் என குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.…

11 வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் முன்னாள் சிப்பாய் கைது!

பகல் நேரத்தில் மூடப்பட்டுக் காணப்படும் வீடுகளுக்குள் புகுந்து திருடிய ஐம்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்க நகைகளுடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் கைது…