editor 2

5799 Articles

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டம்!

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருக்கும்…

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா, மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

இலுப்பைக்குளத்தில் நாளை ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. திருகோணமலை…

பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடிய விமான நிலைய அதிகாரி கைது!

வெளிநாடு செல்வதற்காக வருகைதரும் பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்கேன்…

இலங்கை, பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் – அமெரிக்கா!

இலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்…

இந்தியா – கனடா நெருக்கடி தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாடல்!

இந்தியா - கனடா இராஜதந்திர நெருக்கடிக்கு காரணமாக உள்ள காலிஸ்தான் அமைப்பின் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன.…

நீதிபதி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்துவருவதாக சாலிய பீரிஸ் அறிவிப்பு!

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்துவருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும்,…

சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 18 வயது இளைஞருக்கு மட்டக்களப்பில் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞனரைர எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு…

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு! மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்துவரும் மழையால் வளவை கங்கை, களுகங்கை மற்றும் சமனலவெவ அதனை அண்டிய நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பம்பஹின்ன,…

பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவிப்பு!

காலிமுகத்திடல் போராட்டத்தின் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய இணையம்…

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி முடிவெடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா உயிர்…

முல்லைத்தீவு நீதிபதி ஒரு வாரத்துக்கு முன்னர் தனது காரை விற்றார்?

முல்லைத்தீவு நீதிபதி ஒரு வாரத்துக்கு முன்னர் கொழும்பு வந்து தனது காரை விற்பனை செய்தார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக நீதியமைச்சர் விஜயதாஜ ராஜபக்ச…

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் – விசாரிக்க கோரிக்கை!

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.…

வல்லிபுர ஆழ்வார் தீர்த்தம்! (படங்கள்)

வல்லிபுர ஆழ்வார்  ஆலய தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. பிற்பகல் 2:45 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று பின்னர் அங்கிருந்து பக்தர்கள்…

யாழில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் கண்காட்சி!

யாழில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார மையத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ்…