editor 2

5843 Articles

வடக்கிற்கான தொடருந்து சேவையில் மாற்றம்!

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,…

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் யாழ்.பல்கலையைச் சேர்ந்த இருவர்!

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 02 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும்…

இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவு – சீன ஜனாதிபதி!

நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எந்தவித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க தயாரென சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்…

வங்களாவிரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்! தீவிரமடைவது குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கலாநிதி சிரேஷ்ட  வானிலை அதிகாரி…

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது?

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் எதிர்வரும் விலை மாற்றத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு…

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் உடனடியாக  நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும், பலஸ்தீனம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையை…

மட்டு.திம்புலாகல கிராமத்திலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் இன முரண்பாடு உருவாகும் – சரத் வீரசேகர எச்சரிக்கை!

மட்டக்களப்பு திம்புலாகல  சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் - சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும். ஒவ்வொரு…

ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்கின்றனர்!

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நாளை சனிக்கிழமை பயணம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ அவரின் தலைமையிலான 60…

வடக்கு – கிழக்கு கர்த்தால்; முழுமை பெறாமல் நடைபெறுகிறது!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வடக்கு - கிழக்கு அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட கர்த்தால் போராட்டம் முழுமை பெறாது…

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 330 மில்லியன் டொலரை இலங்கை பெறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு தொடர்பான பணியாளர் மட்ட இருதரப்பு…

இடியுடன் கூடிய மழை பற்றிய அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் தென்…

மீண்டும் அதிகரித்தது மின் கட்டணம்!

நாட்டில் இன்று முதல் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு குறித்த அனுமதியை வழங்கியுள்ளதாக பொதுப்பயன்பாடுகள்…

கிளிநொச்சியில் ஒருவர் கொலை; சந்தேகநபர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொலிஸாரினால் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கைது…

மயிலத்தமடுவில் வைக்கப்பட்ட புத்தர்சிலை அகற்றப்பட்டது? (காணொளி)

மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகக் கூறி அம்பிட்டிய சுமண தேரர் பொலிஸாருடன் நேற்று தர்க்கத்தில்…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்பவில்லையாம்!

மோதல்கள் தீவிரமாக அதிகரித்துள்ள போதிலும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவிக்கவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள…