editor 2

5865 Articles

48 மணி நேரம் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களிடம் இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின்…

மத போதகர் ஜெரோமிடம் 8 மணி நேரம் விசாரணை!

ஏனைய மதங்களை இழிவாகப் பேசிய சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு…

பாப்பரசர் அறிவித்துள்ள போராட்டத்தில் தமது கட்சியும் பங்கெடுக்கும் என்று சஜித் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பரிசுத்த பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார். அந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள்…

ஆறு மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரங்கள் கையளிக்கப்படும்!

தாமதமாகி வரும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் கையளிக்கும் நடவடிக்கை அடுத்த ஆறு  மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.…

போராட்டத்தில் ஈடுபட அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானம்!

சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வாரம் முதல் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம்…

வவுனியாவில் வயோதிபத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை!

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில் கடந்த இரவு அல்லது இன்று காலை வயோதிபர்களா தம்பதியினர் இருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து…

மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் கைதி ஒருவர் மர்ம மரணம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த  கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் பீற்றர் போல்…

வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும்…

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கையிலும்!

நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களானது பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்…

விஜயகாந்தின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக தகவல்!

தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்தின்உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்! பளை பிரதேசத்தில் சம்பவம்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகினர். கிளிநொச்சி - பளை - புலோப்பளை…

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு எதிராக செயற்படுகிறார் – சாணக்கியன் குற்றச்சாட்டு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் அவர் அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அவர் பேசும்…

வங்கக்கடலில் உருவாகும் “மிக்ஜாம்” புயல் – தமிழகம், இலங்கைக்கு பாதிப்பு!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இன்று மாலை அல்லது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை மறுதினம் முதலாம் திகதி புயலாக…

கொக்குத்தொடுவாய் அகழ்வு நடவடிக்கை இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024…

புன்னக்குடா கடலில் நீராடிய மாணவன் நீரில் மூழ்கினார்!

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் புன்னக்குடா கடலில் நீராடிய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்…