editor 2

5865 Articles

சென்னையும் புறநகர் பகுதிகளும் புயல் மழையால் நிலைகுலைந்தன! (படங்கள்)

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காங்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரவு தீவிரம்…

தன்னைக் கொல்லவந்தவர்களை விடுதலை செய்ய சுமந்திரன் கூறவேண்டும் – நீதி அமைச்சர் வலியுறுத்தல்!

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூறவேண்டும் என…

நிலைமை மிக ஆபத்தான சூழலை நோக்கிச் செல்கிறது – பிரதீப் ஜான் எச்சரிக்கை!

”சென்னை மையப்பகுதியில் உள்ள மேகங்கள் இழுபடும்போது, அதை சுற்றியுள்ள பிற மேகங்கள் கடும் மழையை ஏற்படுத்தும். நிலைமை இப்போது மிக ஆபத்தான சூழலை நோக்கி…

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில்…

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அணி மீது நீர்த்தாரைப் பிரயோகம்!

இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு…

சென்னைக்கு கிழக்கே 90 கிலோமீற்றர் தொலைவில் தீவிர புயல்! மக்களுக்கு எச்சரிக்கை!

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்களை வெளியில் நடமாட வேண்டாம்…

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கான மீளாய்வுக்கான அறிவிப்பு!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் விசாரணையை எதிர்கொள்கின்றனர் யாழ்.பல்கலை மாணவப் பிரதிநிதிகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். பல்கலைக்கழகத்தினுள்…

குழந்தையை பிரசவித்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மாலைதீவில் இலங்கைப் பெண் கைது!

மாலைதீவில், பிரசவித்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ரகசியமாக…

பெருமளவு குண்டுதுளைக்காத இராணுவக் கவசங்கள் யாழில் மீட்பு!

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ குண்டுதுளைக்காத கவசங்கள்…

யாழ்ப்பாணத்திற்கு 365 கிலோமீற்றர் தொலைவில் மிக்ஜம் சூறாவளி!

மிக்ஜம் சூறாவளி வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது  என சிரேஷ்ட  வானிலை…

ஹந்தானை மலைத்தொடரில் வழி தவறிய மருத்துவ மாணவர்கள் 150 பேரும் மீட்பு!

ஹந்தானை மலைத்தொடரில் காணாமல் போன களனி பல்கலைக்கழகம் மற்றும் ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் காலை சுமார் மாணவர்கள் 180 பேர்…

நினைவேந்தலில் ஈடுபட்டோர் கைது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை!

மாவீரர்களை அமைதியாக நினைவுகூர்ந்த தமிழர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை, வடக்கு - கிழக்கில் நினைவேந்தலை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில்…

நாட்டின் பிரபல வர்த்தகர்கள் 10 பேர் இலங்கையின் வங்கிகளில் 8 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்தனர்!

அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கியில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு அதனை செலுத்தவில்லை என்று இலங்கை…

அலெக்ஸின் மரணத்துக்கு நீதிகோரி வட்டுக்கோட்டையில் போராட்டம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03) கண்டனப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.…