editor 2

5875 Articles

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படலாம்!

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடும் என்று கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

பிரித்தானிய இளவரசி இலங்கை வருகிறார்!

பிரித்தானிய இளவரசி ஹேன் ஜனவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அவர், எதிர்வரும் ஜனவரி 10 முதல்…

தீவிரமாகப் பரவும் 03 வகை புதிய கிருமித் தொற்றுக்கள்! நெற் செய்கைக்கு பாதிப்பு!

இலங்கையில் தீவிரமாகப் பரவிவரும் 03 வகையான புதிய கிருமி தொற்றினால் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும்…

யாழில் இருவேறு பகுதிகளில் முதியவர்கள் மரணம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  நேற்று புதன்கிழமை வெவ்வேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.  வலிகாமம் மேற்கு சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில்,…

இமாலய பிரகடனம் தொடர்பில் எதுவும் தெரியாது என்கிறது பௌத்த சாசன அமைச்சு!

உலகதமிழர் பேரவையும் பௌத்தமதகுருமார்களும இணைந்து தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் பன்முகத்தன்மையை வலியுறுத்தும் இமாலய பிரகடனம் குறித்து  தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.…

மத வெறுப்பு பேச்சு – முறையிட இலக்கங்களை அறிவித்தது பொலிஸ்!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மத வெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றங்களை பொதுமக்கள் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலங்கங்களை இலங்கைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற குற்றங்களை…

அடுத்த ஆண்டு கல்வி முறையில் முக்கிய மாற்றங்கள்! தரம் 5 புலமைப்பரிசில் இலகுவாகிறது!

அடுத்த ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்குவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.…

வளிமண்டலத்தில் தளம்பல்; இலங்கையில் இன்று முதல் மழை!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவிலான தளம்பல் நிலை காரணமாக இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில்  மழையுடனான வானிலை அதிகரித்துக்…

நாகை மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை இழுவைப் படகுடன் இந்திய மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினர்…

மருமகனின் தாக்குதலில் யாழில் மாமன் மரணம்!

மருமகன் தாக்கியதில் மாமன் உயிரிழந்த சம்பவம் வடமராட்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. கரவெட்டி - வதிரி பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச்…

விமானத்தில் இலங்கைச் சிறுமி மீது துஸ்பிரயோகம்; இந்தியப் பிரஜை கைது!

விமானத்தில் வைத்து இலங்கையச் சேர்ந்த எட்டு வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால்…

வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு  41 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. இதன்போது  வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு…

ஜனாதிபதியுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு!

தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன் போது, மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் பண்ணையாளர்களின் 90 ஆவது…

தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவில்லை – சுரேன் சுரேந்திரன்!

தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை என்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலகதமிழர் பேரவையின் முக்கியஸ்தர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த தகவலை ஐலண்ட் நாளிதழ் செய்தி…

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்!

சர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…