editor 2

5917 Articles

தமிழ்ப் பெண் மருத்துவர் நோர்வேயில் சுட்டுக்கொலை!

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த…

தாதியர் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சை தகவல்கள் வெளியாகின!

தாதியர் பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை தொடர்பான சகல தகவல்களும் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில்…

குழந்தைகளுக்கு தட்டமை பரவல் தீவிரம்! தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு!

இலங்கையில் 06 முதல் 09 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம்…

பேராதனை பல்கலையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார…

சீமெந்தின் விலை அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரியின் அதிகரிப்பைத் தொடர்ந்து சீமெந்து ஒரு மூடையின் விலை ரூ.150 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.…

மட்டு. சென் ஜோசப் கன்னியாஸ்திரிகள் மட விடுதிகளில் திருட்டு!

மட்டக்களப்பு - புளியந்தீவு சென் ஜோசப் கன்னியாஸ்திரிகள் மடத்தில் உள்ள நான்கு கன்னியாஸ்திரிகளின் விடுதிகளில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த நான்கு விடுதிகளில்…

கோண்டாவிலில் இளைஞர் மீது வாள்வெட்டு வன்முறை!

யாழ்ப்பாணம்  கோண்டாவில் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐயப்பன் ஆலயத்திற்கு அருகில் வியாழக்கிழமை  இரவு இளைஞன் மீதே வாள்வெட்டு…

தைப்பொங்கலுக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் – யாழில் ஜனாதிபதி!

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர்…

கிழக்கில் 09ஆம் திகதி வரை மீண்டும் கன மழை!

வடக்கில் இன்று முதல் 9 ஆம் திகதி வரை மழை வீழ்ச்சி பதிவாகும் அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் மிகக்கனமான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மின்சார கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கிறதாம் மின்சாரசபை!

மின்சார கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் நீர் மின்னுற்பத்தியில் சாதகமான நிலை…

2005 ஆம் ஆண்டுக்குள் அனைவரும் மீள்குடியேற்றப்படவேண்டும் – வடக்கில் ஜனாதிபதி!

இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் 2025 ஆம் ஆண்டுக்குள் மீள் குடியமர்த்தப்படவேண்டும் - என்று அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக ஜனாதிபதி…

வாகனப் பதிவுக்கான TIN எண் தொடர்பிலான அறிவிப்பு!

பெப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…

ஜனாதிபதி யாழ் வருகை; நால்வர் கைது!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, நல்லிணக்க நாடகம் போடாதே, தேசபந்து…

ஜனாதிபதி ரணில் யாழ்.வந்தார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று பிற்பகல் 4 மணியளவில் வந்தடைந்தார்.  யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த…

வடமராட்சி கிழக்கில் மர்மப்பொருள் கரையொதுங்கியது!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான…